ஓமன் கடல்பகுதியில் கவிழ்ந்த எண்ணெய் டாங்கர் கப்பலில் இருந்து 8 இந்தியர்களையும் இலங்கைப் பிரஜை ஒருவரையும் இந்திய கடற்படைக் கப்பல் உயிருடன் மீட்டுள்ளது. உயிரிழந்த இந்தியர் ஒருவரின் சடலம் ஒன்றும் மீட்...
வெளிநாடுகளில் செட்டில் ஆன இந்தியர்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செட்டில் ஆனவர்...
கேரளா மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 20 பேரை ஈரானுக்கு அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை விற்பனை செய்ததாக சபித் நாசர் என்ற நபரை கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
...
ரஷ்யாவின் ராணுவ உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அப்சன் என்பவர் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டதில் உயிரிழந்தார்.
இதற்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவு அமைச்சகம் அவர் குடும்பத்த...
சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற தங்களை ஏமாற்றி உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட நிர்பந்திப்பதாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் வீடியோ வெளியிட்டு இந்திய அரசாங்கத்திடம்...
140 கோடி இந்தியர்கள்தான் தனது குடும்பம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தெலங்கானாவின் அடிலாபாத் கூட்டத்தில் பேசிய அவர், தீவிர ஊழல், சமாதான அரசியலில் வீழ்ந்து கிடக்கும் இண்டியா கூட்டணியினர்...
ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விரைவில் விடுவிக்குமாறு ரஷ்ய அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 100 இந்தியர்கள் கடந்த ஆண்டு ரஷ்யாவில் பணியமர்த்தப்பட்டுள்...